செவ்வாய், 28 டிசம்பர், 2010

அர்த்தம்



பள்ளி செல்லும் அவசரத்திலும்
பறவைக்கு வீசும் பிடி அரிசியில்
செடிக்கு ஊற்றும் கோப்பை நீரில்
வாட்ச்மேன் அங்கிளுக்கு உதிர்க்கும்
வணக்கத்தில்
வாழ்தலின் காரணத்தை விளக்கிச்
.........செல்கிறாள் மகள்!

1 கருத்து:

TAMILSUJATHA சொன்னது…

அர்த்தமுள்ள கவிதை!