என் ஜன்னல் வழியே!
லேபிள்கள்
கதை
(1)
கற்பனை நேர்காணல்
(1)
கவிதை
(11)
பழைய கதை
(1)
மனிதர்கள்
(10)
செவ்வாய், 28 டிசம்பர், 2010
அர்த்தம்
பள்ளி செல்லும் அவசரத்திலும்
பறவைக்கு வீசும் பிடி அரிசியில்
செடிக்கு ஊற்றும் கோப்பை நீரில்
வாட்ச்மேன் அங்கிளுக்கு உதிர்க்கும்
வணக்கத்தில்
வாழ்தலின் காரணத்தை விளக்கிச்
.........செல்கிறாள் மகள்!
1 கருத்து:
TAMILSUJATHA
சொன்னது…
அர்த்தமுள்ள கவிதை!
30/12/10 00:31
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
அர்த்தமுள்ள கவிதை!
கருத்துரையிடுக