சனி, 3 ஜூலை, 2010

பிழைகளுடன் கூடிய
பிழையற்றக் கவிதை
ஒன்று
தீர்ந்த வார்த்தைகளும்
தீரா மனதுமாய்
வாழ்வின் பக்கங்களை
நிரப்புகிறது.

கருத்துகள் இல்லை: